×

தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம் : கவிஞர் வைரமுத்து

சென்னை : தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம்; இந்தாண்டின் தேவை மதுவிலக்குதான் என்று சென்னை பெசன்ட்நகரில் வைரமுத்து பேட்டி அளித்தார். தமிழ்நாட்டை மாசுபடுத்தும் நஞ்சு என்று மதுவை சொல்ல வேண்டியுள்ளது. மதுவிலிருந்து தமிழ்நாடு மீட்கப்படும்பொழுது தீமையிலிருந்து தமிழர்கள் மீண்டும் விடுவார்கள் என்று கூறினார்.



Tags : Vairamuthu ,Tamil Nadu , Wine can be cleaned up , Tamil Nadu,poet Vairamuthu
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...