×

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை நாளை குழித்துறை நீதிபதி முன்பு ஆஜர்

பெங்களூரு: சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் ஜனவரி 14-ம் தேதி உடுப்பி போலீசாரால் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளை நாளை கன்னியாகுமரி போலீசார் குழித்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துகின்றனர். நேற்று கர்நாடகா போலீசாரால் இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Wilson Wilson ,assistant investigator , Murder case ,special assistant, investigator, Wilson
× RELATED . உதவி ஆய்வாளர் திடீர் மரணம்