×

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

டெல்லி: தூக்குக்கு தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22-ம் தேதி தூக்கிலிட டெல்லி அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி.22-ம் தேதி தூக்கிலிட உத்தரவிட்ட டெல்லி அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு முகேஷீக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Mukesh ,Delhi ,New Delhi ,court ,murder convict , New Delhi, dismissed , Nirbhaya ,murder ,Mukesh
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு