×

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 5-ம் சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4-ம் சுற்று நிறைவு அடைந்துள்ளது. பகல் 1 மணி வரை நடைபெற்ற 5 சுற்றுகளில் 300 மாடுபிடி வீரரர்களும் 645 காளைகளுக்கும் பங்கேற்று உள்ளனர்.


Tags : round ,Jallikattu Competition ,Avaniyapuram Avaniyapuram , 5th round , Jallikattu Competition, held, Avaniyapuram
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...