×

எடியூரப்பாவுடன் பஞ்சமஸ்தி மடாதிபதி வசானந்தா வாக்குவாதம்

பெங்களூரு : கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுடன் பஞ்சமஸ்தி மடாதிபதி வசானந்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சமஸ்தி லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு சாமியார் வசானந்தா வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைச்சர் பதவி வழங்காவிட்டால் பஞ்சமஸ்தி லிங்காயத்துகளின் ஆதரவை எடியூரப்பா இழந்து விடுவார் என்று மடாதிபதி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Vasananda ,Panchamasthi ,Yeddyurappa ,talks , Panchamasthi Archbishop, Vasananda talks,Yeddyurappa
× RELATED கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்