×

பாகிஸ்தான் எல்லையருகே ஆளில்லா விமானம்

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு ஆளில்லா விமானமான டிரோன் பறந்துள்ளது. பெரோஸ்பூரில் உள்ள டென்டிவாலா கிராமத்தில் டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துள்ளனர். இரண்டு முறை டிரோன் சுற்றி வந்த நிலையில் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள்.


Tags : airliner ,Pakistani , Pakistani, unmanned airliner
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி