×

மருத்துவ மாணவன் மயங்கி விழுந்து சாவு

அண்ணாநகர்: அண்ணாநகர் மேற்கு, ஜீவன் பீமா நகரை சேர்ந்தவர் திலீப்குமார். ஓய்வுபெற்ற ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர். இவரது மகன் பிரணவ் திலீப் (23), சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். பெற்றோர், மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரணவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Tags : student , Medical student, fainting , dying
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...