சென்னை: தமிழக முதலமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்தை தெரிவித்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கலை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். மேலும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக கவர்னரும், முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.