×

வேதாரண்யம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள 9 சிலைகள் மீட்பு: 2 பேர் கைது

நாகை: வேதாரண்யம் பகுதியில் பலகோடி மதிப்புள்ள 9 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர். 9 சிலைகளையும் விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த செல்வம், பைரவசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரும் அளித்த தகவலின் பேரில் மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : area ,Vedaranyam , Vedaranyam, polygamy, 9 statues, rescue, 2 arrested
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...