×

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் இருவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி:  நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வினய், முகேஷ் சிங் மறு  சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி வினய், முகேஷ் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Mukesh Singh ,Vinay ,SC , Nirbhaya case, death sentence, reinstatement, petition, dismissal, Supreme Court, order
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...