×

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும்: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Delta ,Tamil Nadu ,Weather Center , 24 Hours, South Tamil Nadu, Delta, Mild Snow, Weather Center Info
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு