×

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளிலும் போலீசாருக்கு துப்பாக்கி

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளிலும் போலீசாருக்கு துப்பாக்கி தரப்பட்டுள்ளது. காளியக்காவிளையில் எஸ்எஸ்ஐ  வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 303 ரைபிள் என்ற வகை துப்பாக்கியுடன் 37 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Tags : checkpoints ,Kanyakumari district , Kanyakumari, checkpoint, police, gun
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...