திருச்சி: திருச்சி - மண்ணச்சநல்லூர் அருகே வெள்ளையம்மாள் என்பவரை கொலை செய்துவிட்டு, கொள்ளிடம் ஆற்றில் உடல் புதைக்கப்பட்டுள்ளது. வெள்ளையம்மாளை கொலை செய்து, உடலை கொள்ளிடம் ஆற்றில் புதைத்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.