சென்னை: உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு என் உளப்பூர்வமான பொங்கல் நல்வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பொங்கலோ பொங்கல் எனக் கூறி பூரிப்படையும் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும் என மனமார வாழ்த்தினார். பொங்கல் பண்டிகையை ஒட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.