சென்னை : தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags : Chief Minister ,Tamil Nadu ,Edappadi Palanisamy Pongal Greetings , Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy, Pongal Greetings