×

ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை மேம்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

வேலூர் : ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை மேம்பாலத்தில் பனிமூட்டம் காரணமாக 3 ஈச்சர் லாரிகள், 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் படுகாயமடைந்த 10 பேர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Accidents ,Ranipet - Walajapet Ranipet ,Vehicles Collide , Accidents , vehicles collide, Ranipet - Walajapet
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...