×

பொங்கல் பண்டிகையின் போது ரயில்வே முன்பதிவு மையம் ஞாயிறுபோல செயல்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை டிக்கெட் முன்பதிவு மையம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) டிக்கெட் முன்பதிவு மையம் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுவது போல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Railway Reservation Center ,Southern Railway Announcement ,festival ,announcement ,Southern Railway , Pongal Festival, Railway Reservation Center, Southern Railway
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...