×

சேலத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்பில் ரூ.300 கோடி பரிசு விழுந்ததாக ரூ.1 கோடி மோசடி: 4 பேர் கைது

சேலம்: சேலத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்பில் ரூ.300 கோடி பரிசு விழுந்ததாக ரூ.1 கோடி மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.11 கோடி மோசடி செய்ததாக பழனிவேல் என்பவர் அளித்த புகாரில் 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Four ,Salem ,organization ,Christian , Rs 300 crore , Salem foreign, Christian organization, 4 arrested
× RELATED ஏற்காடு பேருந்து விபத்து: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்