×

நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இருவர் போக்சோவில் கைது

நாகை: நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே குரவப்புலம் பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சக்திவேல், கபிலன் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : persons ,district ,Vedaranyam ,Nagai , 13-year-old girl,arrested,sexually, 13-year-old, girl
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்