×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத் துறை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 10,517 பேருந்துகளில் 5,25,890 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : hometowns ,festival ,Pongal ,Transport Department ,Department of Transport , 525,890 people,traveled ,hometowns , Pongal festival,Transport Department
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்