×

கோவில்பட்டியில் தேர்தலை ஒத்திவைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

சென்னை: கோவில்பட்டி ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தலை ஒத்திவைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆணையம் பதில் தர உத்தரவிட்டுள்ளது.  ஜனவரி 11-ம் தேதி தேர்தல் அதிகாரி ஜெயசீலன் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.



Tags : cancellation ,Kovilpatti: Election Commission Kovilpatti , Case filed ,cancellation, postponement,Kovilpatti, Election Commission
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...