×

தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகம் வழக்கு: பதிலளிக்க தமிழக அரசு, தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு வாரியமும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற வழக்கை பிப்ரவரி 28-ம் தேதி ஒத்திவைத்தது.

Tags : Tamil Nadu , Tamil Nadu Wakpu, Board, Administration Case, Tamil Nadu Govt.
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...