×

தேசத்துரோக வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து

லாகூர்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஷரப் அதிபராக இருந்தபோது அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Pervez Musharraf , Former Chancellor, Pervez Musharraf's, death sentence,canceled
× RELATED பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ்...