×

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை கண்காணிக்க ஒய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை கண்காணிக்க ஒய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்பட 19 பேர் கொண்ட குழுவை ஐகோர்ட் அமைத்துள்ளது.


Tags : Manikkam ,delegation ,Avaniyapuram , 19-member delegation ,Justice Manikkam,appointed to monitor Jallikattu,Avaniyapuram
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...