×

9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்வது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை

சென்னை:  9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்வது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சியில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் வார்டு மறுவரையறை உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Palanisamy ,Election ,districts ,ward , Districts, Ward redefinition, Election Commissioner, Palaniswami, consultancy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...