×

பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டம் பூலாம்வலாசில் சேவல் சண்டை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி


கரூர்: பொங்கல் பண்டிகையை ஒட்டி கரூர் மாவட்டம் பூலாம்வலாசில் சேவல் சண்டை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை 4 நாட்களுக்கு சேவல் சண்டை போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


Tags : festival ,cock fight ,Karur district ,district administration ,cock-fight ,district , Pongal festival, Karur, Poolamwalas, rooster fights, district administration clearance
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...