×

மத்திய குடியுரிமைத் துறையில் பணிபுரிந்து வந்த உளவுப் பிரிவு இளநிலை அதிகாரி அபிஷக் பாபு மும்பையில் தற்கொலை

மும்பை:  மத்திய குடியுரிமைத் துறையில் பணிபுரிந்து வந்த உளவுப் பிரிவு இளநிலை அதிகாரி அபிஷக் பாபு மும்பையில் தற்கொலை செய்து கொண்டார்.  மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில் உளவுப் பிரிவு அதிகார அபிஷக் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.

Tags : Abhishak Babu ,Mumbai ,suicide ,Central Intelligence Service ,Intelligence Bureau , Central Citizenship Department, Intelligence Unit, Junior Officer, Abhishak Babu, Mumbai, Suicide
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!