மும்பை: மத்திய குடியுரிமைத் துறையில் பணிபுரிந்து வந்த உளவுப் பிரிவு இளநிலை அதிகாரி அபிஷக் பாபு மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில் உளவுப் பிரிவு அதிகார அபிஷக் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.