×

புதுச்சேரியில் பரபரப்பு: வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் பெண்ணுக்கு கத்திக்குத்து.. போலீசார் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், தமிழரசி என்பவரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தி குத்தில் காயமடைந்த தமிழரசி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழரசியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puducherry ,Marmanabara ,death , Puducherry, home, mystery man, woman, screaming, police are investigating
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது