×

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வாணகிரியில் மீனவர்கள் திடீர் சாலை மறியல்

நாகை:  நாகை மாவட்டம் சீர்காழி அருகே வணகிரியில் மீனவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயை மர்ம நபர்கள் உடைத்ததாக குற்றம் சாட்டுகின்றனர். குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால் 3 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tags : Fishermen ,Sirkazhi ,Vanagiriya ,Nagai District Fishermen ,Nagai District , Nagai, Sirkazhi, Fishermen, Road Pickup
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்