சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி புகழ் கடல் கடந்து வாழ்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்தமானில் உள்ள திமுகவினர் உழைப்பு கருணாநிதி மீதுள்ள பற்று இதயத்தில் எதிரொலிக்கிறது. 1,191 கடல் மைல்களுக்கு அப்பால் ஒளிரும் கருணாநிதி புகழ் கண்டு காளியேறுவகை கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.