×

களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சனை கொலை செய்ய கேரளாவில் திட்டம் தீட்டியது கண்டுபிடிப்பு

குமரி: களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சனை கொலை செய்ய கேரளாவில் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்சனை சுடுவதற்கு 1 மணிநேரம் முன் நொய்யாற்றங்கரையில் இருவரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்யாற்றங்கரையில் முகமது, தவுபீத் 2 நாட்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்த சமயத்தில் குற்றவாளிகள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SSI Wilson ,Kerala , Kaliyakaval, SSI, Wilson, murder, Kerala, plan, Invention
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...