சென்னை: பொங்கலன்று மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்ய வருவது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தி மொழி பயன்பாடு குறித்து நாளை, ஜனவரி 15, 16ல் ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்வதற்கு கண்டனம் தெரிவித்தார். விடுமுறையில் நடைபெறும் ஆய்வை ரத்து செய்து ஊழியர்கள் பொங்கலை கொண்டாட வழிவிடவேண்டும் என கூறினார்.