×

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி:  உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். வண்டிப்பாளையத்தில் கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சாலை விபத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Ulundurpet 3 ,bus accident , Ulundurpet, Car, Private Bus, Accident, Casualty
× RELATED குன்னூர் பேருந்து விபத்து...