×

கொச்சி அருகே மரடுவில் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அறிக்கை

டெல்லி: கொச்சி அருகே மரடுவில் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அறிக்கை அளித்துள்ளது. 5 கட்டிடங்களையும் இடிக்கப்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிக்கையில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : government ,Kerala ,Maradu ,Supreme Court ,demolition ,apartments ,Kochi ,flats ,Kerala Govt , Kochi, Maradu, Apartments, Demolition, Supreme Court, Kerala Government Report
× RELATED அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை!