×

தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பணம் வழங்கியது தொடர்பாக டி.ஆர். பாலு விளக்கம்

டெல்லி: தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பணம் வழங்கி உள்ளது என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். வருமானவரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின் திமுக முதன்மைச்செயலாளர் டி.ஆர். பாலு டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 26.09.2019ல் தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. தமிழக தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

Tags : government ,party ,DR ,voters ,elections , Election, Voter, Governance, Money, DR Milk description
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...