×

ஆர்.கே நகர் அதிமுக தேர்தல் நிதி தொடர்பான வழக்கை விரைந்து நடத்த வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை

டெல்லி: ஆர்.கே நகர் அதிமுக தேர்தல் நிதி தொடர்பான வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்று டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக எம்.பி. பாலு கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக தேர்தல் நிதி வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென திமுக ஏற்கனவே மனு அளித்துள்ளது.

Tags : election ,TR Bala RK Nagar AIADMK ,TR Pal , RK Nagar, AIADMK election fund, case, rush, demand
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...