×

சபரிமலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: சபரிமலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.

Tags : hearing ,Supreme Court ,review petitions ,Sabarimala , Superior Court, Supreme Court, Judgment, Re-petition, No Hearing, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...