×

சபரிமலையில் பெண்களை அனுப்புவது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுப்புவது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு சபரிமலை வழக்கை விசாரிக்கிறது.

Tags : hearings ,women ,Sabarimala ,Supreme Court , Appeal, appeal, Supreme Court, trial, commenced
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது