×

களியக்காவிளை துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த உதவி ஆய்வாளார் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

குமரி: களியக்காவிளையில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த உதவி ஆய்வாளார் வில்சன் குடும்பத்துக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வில்சன் மனைவி ஏஞ்சல் மேரியிடம் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Tags : Wilson , Wilson family donates Rs 1 crore
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’