×

பங்குசந்தையில் புதிய உச்சம்:மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்ந்து 41,893 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்ந்து 41,893 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81 புள்ளிகள் அதிகரித்து 12,338 புள்ளிகளை எட்டியது.

Tags : Mumbai , Sensex, 293 points, 41,893 points, trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!