×

ஓடும் ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது

சென்னை: ஓடும் ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்த ராஜேந்திரகுமார், மதன்லால், ராம்தியா, சுனில்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : persons ,North Central ,passengers , 5 people arrested for running train, passenger, robbery
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது