×

திருப்பூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

திருப்பூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பழனிசாமி என்பவரது மகன் மணிகண்டன், அவரது மனைவி ராஜலட்சிமியை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirupur Tirupur , Tirupur, government work, fraud
× RELATED திருப்பூர் அருகே பெண் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை