×

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பத்திரிகையாளர் மீது புகார் தரவில்லை: பபாசி

சென்னை: எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பத்திரிகையாளர் மீது புகார் தரவில்லை என பபாசி தெரிவித்துள்ளது. அரங்கம் அமைந்திருந்த பத்திரிகையாளர் அன்பழகன் தவறாக பேசி பபாசி செயலாளர் முருகனை தாக்க முயன்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : journalist ,Papasi ,party , Political party, journalist, complainant, papacy
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...