×

சொல்லிட்டாங்க...

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில்இருந்தே நான் இதனை கூறி வருகிறேன்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிப்பது குறித்து கேரள அரசுடன் எந்த காலத்திலும் பேச்சு நடத்தக் கூடாது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.

ரயில்வே துறையில் பெரிய முதலீடு ரயில்வே மற்றும் அரசு பட்ஜெட்களால் சாத்தியம் இல்லை. பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புதான் இதை சாத்தியமாக்கும்.
- ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்.

சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும். அதன் தமிழ் மொழி வடிவம் இசைக்கப்படாது என்று இலங்கை அரசு முடிவு செய்திருப்பது அநீதியானது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

Tags : Tamil Nadu ,extremists , Tamil Nadu , becoming , tent of extremists
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...