×

நூதன முறையில் பெற்றோரை ஏமாற்றி சென்னையில் 8 மாத ஆண் குழந்தை திருட்டு

சென்னை: மராட்டியத்தைச் சேர்ந்த பெற்றோரை ஏமாற்றி நூதன முறையில் 8 மாத ஆண் குழந்தை திருடப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சினிமா சூட்டின் நடப்பதாகவும், குழந்தையை நடிக்க வைப்பதாகவும் கூறி பெண் ஒருவர் கைவரிசையை காட்டியுள்ளார்.


Tags : Chennai ,child theft , 8-month-old, child,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...