×

திருப்பத்தூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் தற்கொலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் தற்கொலை செய்துள்ளார். மதுபோதையில் பக்கத்து வீட்டு சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் சந்தோஷ்(25) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 வயது சிறுமி மேல் சிகிச்சைக்காக தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


Tags : suicide ,Tirupathur Youth , Youth committing suicide by molesting 5 year old girl near Tirupathur
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை