×

திருப்பத்தூரில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியது காவல்துறை

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது. மாவட்ட எஸ்.பி.விஜயகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியின் பெற்றோரை வரவழைத்த காவல்துறையினர் குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


Tags : wedding ,Tirupathur , police ,stopped, 17-year-old ,girl,Tirupathur
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...