×

மேலூர் அருகே நாவினிபட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

மதுரை: மேலூர் அருகே நாவினிபட்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். விளையாடி கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அண்ணன் மகாவிஷ்ணு(5), தங்கை அஜிஸ்ரீ (3) உயிரிழந்துள்ளனர்.


Tags : children ,Navinipatti ,Melur 2 Melur , 2 children die , wall, Navinipatti ,Melur
× RELATED மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!!