×

அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழந்துள்ளனர். நெமிலி மேலேறியில் குளத்தின் கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷினி(4), தர்ஷன்(3) ஆகியோர் தவறி விழுந்து உயிரிழந்தனர்.


Tags : pond ,sister ,Arakkonam , Sinking , pond ,Arakkonam, sister, dies
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...