×

ஓசூர் அருகே குட்டி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை

ஓசூர் : ஓசூர் அருகே வழிதவறி கிராமத்துக்குள் புகுந்த குட்டி யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்துள்ளது. குட்டியானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : forest department ,Hosur , forest, department ,elephants ,Hosur
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...